ஐரோப்பா

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் அதிர்சியூட்டும் அறிவிப்பு : கட்சி தலைமையகம் முன் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்!

ஸ்பெயின்பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் சனிக்கிழமையன்று மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே அணிவகுத்து, இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

வலதுசாரி நலன்களுடன் இணைந்த குழுவால் சான்செஸின் மனைவிக்கு எதிராக செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஒரு பூர்வாங்க விசாரணையைத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு சான்செஸின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வந்தது.

ஸ்பெயின் தலைவர் குற்றச்சாட்டுகள் “மோசமானவை” என்றும், அவரது குடும்பத்தை குறிவைத்து அவரை இழிவுபடுத்துவதற்கான திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்று அவர் விவரித்தார்.

சான்செஸ் பதவி விலக இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!