Skip to content
August 19, 2025
Breaking News
Follow Us
இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட 51 வாகனங்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

இலங்கையில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட 51 வாகனங்களை வேறு தரப்பினருக்கு மாற்றுவதை தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) மோட்டார் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் 51 வாகனங்களை சட்டவிரோதமாக பதிவு செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்