இந்தியா செய்தி

ரேப்பிட்டோ பைக் டாக்சிக்கு தடை : ரேப்பிட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் நிலை குறித்து கேள்வி ?

இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் கட்டண அடிப்படையில் வாடகைக்கு டாக்சி,பைக்குகள் செயல்பட்டு வருகின்றன.

இதன்படி சுமார் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பொதுமக்கள், இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது 2 சக்கர வாகனங்களை வாடகை Bike Taxi க்கு பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரேப்பிட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!