இலங்கை செய்தி

நீங்களும் இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம்!! உடனே செய்ய வேண்டியது இதுதான்

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் எவரும் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வீட்டிலிருந்து மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கணினி கிரிமினல் குற்றம் நடந்தால், வீட்டிலிருந்து கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புகார் அளிக்க வாய்ப்பு உள்ளது.

dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி உள்ளது. மேலும், 109 தொலைபேசி எண் உள்ளது. … குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.” என அவர் கூறியுள்ளார்.

(Visited 29 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை