செய்தி வட அமெரிக்கா

கனடாவின் 6 இலங்கையர்களை கொலை சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை!

கனடாவின் ஒட்டாவா நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நீதிமன்றில் அவர் சுமார் 4 நிமிடங்கள் மாத்திரமே முன்னிலைப்படுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது சந்தேகநபரிடம் அவரது பெயர் மற்றும் பிறந்த திகதி என்பன தொடர்பில் வினவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி முன்னெடுப்பதற்கான கோரிக்கை அவரது சட்டத்தரணியூடாக முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த குறித்த சந்தேகநபருக்கு ஆதரவாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி சந்தேகநபரின் குடும்பத்தினர் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக தெரிவித்தார்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி