Skip to content
August 15, 2025
Breaking News
Follow Us
இலங்கை

இலங்கையில் அதிக இலாபத்தில் இயங்கும் பால்மா நிறுவனங்கள்!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக லாபத்தில் பால் மாவை விற்பனை செய்து வருவதாக அரசாங்க நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செனவிரத்ன, “வரி குறைப்பவருக்கு விலை குறையவில்லை. அதை உள்வாங்கி, அரசு என்ற வகையில் எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இதைச் செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

ஆகவே 2019 ஆம் ஆண்டு விலை சூத்திரம் ஏன் அமுல்படுத்தப்படவில்லை என்பது தொடர்பில் அடுத்த நிதிக் குழுவில் விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்