உலகம் செய்தி

பிற கைதியால் அமெரிக்க சிறையில் தாக்கப்பட்ட இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மகன்

மியாமி-டேட் கவுண்டி சிறையில் உள்ள மற்றொரு கைதியால் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் 19 வயது மகன் அவ்ரஹாம் கில் தாக்கப்பட்டுள்ளார்.

கில் இதற்கு முன்பு ஜனவரி 27 ஆம் தேதி சன்னி தீவுகள் கடற்கரை போலீஸ் அதிகாரி ஒருவரை தனது மோட்டார் சைக்கிளுடன் மோதியதற்காக கைது செய்யப்பட்டார்.

அவர் ஆரம்பத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், ஆனால் பிறகு சிறைக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

அறையில் காத்திருந்தபோது, அவர் மற்றொரு கைதியான 32 வயதான பிளேக் எல்விஸ் எர்மஸுடன் தொத்திறைச்சிகளைப்(கொத்துக் கறி) பற்றிய உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் செய்தி அறிக்கைகளின்படி, எர்மஸ் கில் மீது தாக்குதல் நடத்தினார்,

“பிரதிவாதியுடன் (எர்மஸ்) தொத்திறைச்சியின் பொருட்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், பிரதிவாதி பாதிக்கப்பட்டவரை அணுகி அவரை பலமுறை குத்தினார், ”என்று தெரிவிக்கப்ட்டது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!