இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா : புதியவர் நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த  உத்திக பிரேமரத்ன கனடா செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறையும் அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததுடன் அது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாக எஸ்.இ. முத்துக்குமாரா பதவியேற்க உள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!