ஐரோப்பா

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: 31,000 உக்ரைன் வீரர்கள் பலி

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பில் இருந்து 31,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது ஒரு வருடத்திற்கும் மேலான் முதல் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஆகும்

ரஷ்ய இராணுவத் திட்டமிடலுக்கு உதவும் என்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை தன்னால் வெளியிட முடியாது என்று கிய்வில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும் ரஷ்யா இராணுவ இழப்புகளை வெளியிடவில்லை, அது இரகசியமாக கருதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!