கடந்த 3 மாதங்களில் அமெரிக்காவிலிருந்து 388 இந்தியர்கள் வெளியேற்றம்

ஜனவரி 2025 முதல் மொத்தம் 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
இவர்களில் 333 பேர் பிப்ரவரியில் மூன்று தனித்தனி இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து நேரடியாக நாடு கடத்தப்பட்டனர்.
மேலும், வணிக விமானங்கள் மூலம் 55 இந்தியர்களை அமெரிக்கா பனாமா வழியாக நாடு கடத்தியது என்று வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)