இந்தியா செய்தி

கடந்த 3 மாதங்களில் அமெரிக்காவிலிருந்து 388 இந்தியர்கள் வெளியேற்றம்

ஜனவரி 2025 முதல் மொத்தம் 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

இவர்களில் 333 பேர் பிப்ரவரியில் மூன்று தனித்தனி இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து நேரடியாக நாடு கடத்தப்பட்டனர்.

மேலும், வணிக விமானங்கள் மூலம் 55 இந்தியர்களை அமெரிக்கா பனாமா வழியாக நாடு கடத்தியது என்று வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

(Visited 21 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!