இலங்கை செய்தி

யாழ் விமான நிலைய பயணிகள் முனையத்தின் நிலை ஆய்வு – அமைச்சர் அனுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயம்

  • February 20, 2026
  • 0 Comments

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டிடத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். இதன்போது அவர் விமான நிலையத்தின் செயற்பாடடு பணிகளையும் ஆராய்ந்துள்ளார். 800 சதுர மீற்றருக்கும் அதிகமான புதிய பயணிகள் வருகை முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆராய்ந்த அவர் குறித்த பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனையும் வழங்கியுள்ளார். குறித்த விமான நிலையத்தின் ஊடாக கடந்த ஆண்டு 53,443 […]

உலகம்

ஜப்பான் அரசாங்கத்திற்கு 21 கிலோ தங்கக் கட்டிகளை பரிசளித்த நபர்!

  • February 20, 2026
  • 0 Comments

ஜப்பானில் உள்ள ஒசாகாவின் நகராட்சி நீர்வழிப் பணியகத்திற்கு £2.7 மில்லியன் மதிப்புள்ள 21 கிலோ தங்கக் கட்டிகளை பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் முழுவதும் பல நகரங்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கவலையான கழிவுநீர் பராமரிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ள இந்த பணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒசாகாவில், கடந்த 2024 நிதியாண்டில் சுமார் 90 நீர் குழாய் […]

ஐரோப்பா செய்தி

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது: வின்ட்சரில் பதற்றம் – ரோயல் லொட்ஜை சூழ்ந்த பொலிஸார்

  • February 20, 2026
  • 0 Comments

வின்ட்சரில் உள்ள ரோயல் லொட்ஜ் வளாகத்தில் தொடர்ந்து பொலிஸ்  சோதனைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத பல பொலிஸ் வாகனங்கள் அங்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர்  அவர் சாண்ட்ரிங்ஹாம் தோட்ட வளாகத்திற்குத் திரும்பியதாக கூறப்படுகிறது. […]

இலங்கை செய்தி

சட்டத்தரணி கொலை – சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

  • February 20, 2026
  • 0 Comments

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ம் திகதி சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சமப்வம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த புகைப்படத்திலுள்ள சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் விபரங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரின் புகைப்பட விபரங்கள் உயரம் – சுமார் 05 அடி 05 அங்குலம். வயது – சுமார் 44 வயது. உடல் நிறம் – கருப்பு, […]

இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

  • February 20, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (20) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் […]

இலங்கை செய்தி

23,000 பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஆசிரியர் நியமனம் உறுதி

  • February 20, 2026
  • 0 Comments

23000 ஆசிரியர்களை இணைத்துககொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்குள் அவர்களை சேவையில் இணைப்பதற்கான பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடம் உட்பட ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கமைய திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி இவ்வாறு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கவுள்ளதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பா

பராலிம்பிக் போட்டி – புறக்கணிக்கப்படும் ரஷ்ய மற்றும் பெலாரஸ்ய வீரர்கள்!

  • February 20, 2026
  • 0 Comments

இத்தாலியில் பராலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நிலையில், ⁠ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் தேசியக் கொடிகள் மற்றும் கீதங்களுடன் போட்டியிட அனுமதிக்கும் முடிவைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து 10 வீரர்கள் கலந்துகொள்ள ஏற்பாட்டுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ரஷ்யாவின் நான்கு ஆண்டுகால உக்ரைன் படையெடுப்பு காரணமாக, சர்வதேச பாராலிம்பிக் குழு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி (Antonio […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை- கைதானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை  அண்மித்தது

  • February 20, 2026
  • 0 Comments

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 99,540 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து 137 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 1,973 நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 1,639 […]

இந்தியா தமிழ்நாடு

மீண்டும் வெல்வோம்: தி.மு.க. ஆட்சி தொடரும் ! தமிழக முதல்வர் சூளுரை!

  • February 20, 2026
  • 0 Comments

“ சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து DMK ஆட்சி அமைப்போம். தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin சூளுரைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன். இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் […]

இந்தியா

அகமதாபாத் விமான விபத்து : மனித தவறால் நிகழ்ந்ததா? சர்ச்சையை ஏற்படுத்திய விசாரணை!

  • February 20, 2026
  • 0 Comments

இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்த 240 பேரும் தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்திருந்தனர். ஒருவர் மாத்திரமே உயிர் தப்பினார். விமானத்தில் குறைப்பாடுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றபோதிலும் புலனாய்வாளர்கள் உரிய ஆதாரங்களை கண்டுப்பிடிக்கவில்லை. இந்நிலையில், விமானத்தை செலுத்திய விமானியின் உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். விமானி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. […]

error: Content is protected !!