அறிவியல் & தொழில்நுட்பம்

messenger வலைத்தளத்தின் செயல்பாட்டை நிறைவுக்கு கொண்டுவரும் மெட்டா நிறுவனம்!

  • February 21, 2026
  • 0 Comments

மெட்டா நிறுவனம், தனித்த மெசஞ்சர் வலைத்தளத்தை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் உதவிப் பக்கத்தில் உள்ள புதுப்பிப்பின்படி, மெசஞ்சர் வலைத்தளம் (messenger.com) ஏப்ரல் 2026 முதல் செயல்படுவதை நிறுத்திவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, கணினியில் மெசஞ்சரை அணுக விரும்பும் பயனர்கள் அதற்கு பதிலாக பேஸ்புக் மூலம் உள்நுழைய வேண்டும். வலைத்தளம் அகற்றப்பட்டவுடன், மெசஞ்சர் வலைத்தளத்தைப் பார்வையிடும் பயனர்கள் தானாகவே facebook.com/messages க்கு திருப்பி விடப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பயனர்கள் Messenger மொபைல் பயன்பாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த மாகாணசபைத் தேர்தலை நடத்துக!

  • February 21, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எம்.பி. தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்றிரவு நாடு திரும்பினார். இந்நிலையிலேயே இந்தியா சென்று அந்நாட்டு பிரதமர் மோடியை சந்தித்தால் மட்டும் போதாது, ஜனநாயகத்தை நிலைநாட்ட இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். “ இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் வசிக்கும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு முக்கிய தகவல்!

  • February 21, 2026
  • 0 Comments

இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழையும்போது செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது விலையுயர்ந்த உரிமைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று புதிய சட்டம் அறிவுறுத்துகிறது. இந்த சட்டம் வரும்  25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. இது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளவர்கள் உள்பட பலரை பாதிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரட்டைக் குடிமக்கள் காலாவதியான பிரித்தானிய கடவுச்சீட்டை புதிய நுழைவு விதிகளுக்கு பயன்படுத்தலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக Ryanair நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விமான நிறுவனங்கள் தங்கள் […]

செய்தி

மனித உரிமை விவகாரம் குறித்து ஐ.நா. பிரதானியுடன் பிரதி அமைச்சர் பேச்சு!

  • February 21, 2026
  • 0 Comments

பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச கட்டமைப்பிற்குள் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருக்கின்றது என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்சுடன் Marc-André France நடைபெற்ற சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பின்வரும் […]

இலங்கை செய்தி

மூன்று வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து!

  • February 21, 2026
  • 0 Comments

கண்டி ​​Kandy மாவட்டம், கம்பளை Gampola பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல Nagolla பகுதியில் வைத்தே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரு படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் […]

உலகம்

உடன் அமலுக்கு வரும் வகையில் 10 சதவீதம் வரி விதிப்பு – நீதிமன்றத்தை புறக்கணித்த ட்ரம்ப்!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைக்கு எதிராக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், உலக நாடுகள் மீது உடன் அமுலுக்கு வரும் வகையில் மீளவும் 10 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து அவர் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார். அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் மீது குறிப்பாக தன்னுடைய கட்டளைக்கு அடிப்பணியாத நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிப்பை அமுல்படுத்திவருகிறார். இந்த நடவடிக்கையானது கூட்டாட்சி […]

Donald Trump உலகம் செய்தி

டொனால்ட் ட்ரம்ப்பின் உலகளாவிய இறக்குமதி வரிகள் இரத்து!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்திருந்த பாரிய வரிகளை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று (20) இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நீதிமன்றத் தீர்ப்பானது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட ஒரு பாரிய பின்னடைவாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை செய்தி

மக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசை -மார்ச் 12 இற்கு பிறகு என்ன நடக்கும் ?

  • February 20, 2026
  • 0 Comments

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆனாலும்  இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவியது. லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பல பகுதிகளில் நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும் மக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது. எவ்வாறாயினும் தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய […]

இலங்கை

08 தங்கப்பதக்கங்கள் – யாழில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த பெண்!

  • February 20, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில்  அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற அபிராமி தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில் 8 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். நேற்று  நடைபெற்ற 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் குறித்த பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.   ​ அவர் பெற்றுக்கொண்ட விருதுகள் வருமாறு, ​01. மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் […]

உலகம் செய்தி

டொனெட்ஸ்க் பகுதியை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க மாட்டோம் -செலென்ஸ்கி எச்சரிக்கை

  • February 20, 2026
  • 0 Comments

இந்த வாரம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, உக்ரைன் அதிரடி பதிலைத் தெரிவித்துள்ளது. உக்ரைன்  ஜனாதிபதி வோலோடிமிர் சேலென்ஸ்கி  , அமெரிக்காவின் அழுத்தம் மிகவும் ஒருதலைப்பட்சமானது என்று கூறினார். ரஷ்யா கட்டுப்படுத்தாத கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஐந்தில் ஒரு பங்கை உக்ரைனியர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது ரஷ்யா உக்ரைனின் சுமார் 19% நிலத்தை கட்டுப்படுத்துகிறது, இது மார்ச் 2022 இல் 26% இருந்ததைவிட குறைந்துள்ளது.

error: Content is protected !!