ஆண்ட்ரூ குறித்த சர்ச்சை – அரசியல் அழுத்தத்தால் பதறும் பிரித்தானியா
பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த பொலிஸ் விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைச் சுற்றிய அரசியல் அழுத்தம் இன்றும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் அவர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் உள்ளிட்ட அரசியல் வட்டாரங்களில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்ட்ரூ தற்போது அரியணை வாரிசுரிமை வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவரை அந்த வரிசையில் இருந்து […]













