உத்தரபிரதேசத்தில் 35 வயது பெண்ணை மணந்த 75 வயது முதியவர் திருமணத்திற்கு அடுத்த நாள் மரணம்
உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்த 75 வயதான சங்ருராம், பல வருட தனிமைக்குப் பிறகு 35 வயது பெண்ணை மணந்தார். ஆனால் திருமணத்திற்கு அடுத்த நாள் அவர் உயிரிழந்துள்ளார். சங்ருராம் ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவியை இழந்து, அன்றிலிருந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினர் மறுமணம் செய்ய வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தினர், ஆனால் அவர் நேற்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மன்பவதியை மணந்தார். தம்பதியினர் திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு […]











