ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் கைவிடப்பட்ட நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் வெளிவரும் தகவல்

  • January 24, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் கைவிடப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்களுடன் கைவிடப்பட்டதாக கருதப்படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ஸ்பெயின் பொலிஸார் கைப்பற்றினர். காலிசியன் கடற்கரை அருகே கப்பல் மிதப்பதாக மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் படகில் சென்று கடலில் இறங்கி ஆய்வு செய்தனர். பின்னர் கைவிடப்பட்ட நீர்மூழ்கி கப்பலை கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்துக் கொண்டு சென்று சுங்க அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். இதன் போதைப் பொருட்களுடன் இந்த கப்பல் கைவிடப்பட்டிருக்கலாம் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸாரின் உத்தரவினால் அதிருப்த்தியில் சுற்றுலா பயணிகள்

  • January 24, 2025
  • 0 Comments

பிரபலமான சுற்றுலாத் தலத்தில் இரவு 10 மணிக்கு இசையை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒரு வெளிநாட்டுப் பெண், இரவு 10 மணிக்கு இசை வாசிப்பதை நிறுத்துமாறு பொலிஸார் தனக்குத் தெரிவித்ததாக கூறியுள்ளார். புதிய ஜனாதிபதி இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தால், அது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். இலங்கை சுற்றுலாத் துறையின் மூலம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகளவில் திடீரென முடங்கிய ChatGPT

  • January 24, 2025
  • 0 Comments

ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் 2022 நவம்பர் மாதம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய திருப்புமுனையாக கருதப்படும் சாட் ஜிபிடி உலகம் முழுவதும் உள்ள இணையதள வாசிகளை கவர்ந்தது. சக மனிதரை போல உரையாடுவது, எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வது, கோடிங் செய்வது, கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது, கவிதை எழுதுவது என சர்வ வேலைகளையும் சாட் ஜிபிடி உடனடியாக செய்து முடிக்கிறது என்பதோடு, கல்விக்கும் […]

விளையாட்டு

ஐசிசி ஆடைக் கட்டுப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கும்: பிசிசிஐ செயலாளார்

  • January 24, 2025
  • 0 Comments

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐசிசி-யின் ஆடை கட்டுப்பாட்டை இந்தியா கடைபிடிக்கும் என பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களை கருதி பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய மறுப்பு தெரித்ததால், இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் அணியும் சீறுடையில், தொடரை நடத்தும் இடத்தில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க […]

இலங்கை செய்தி

இலங்கையில் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • January 24, 2025
  • 0 Comments

கல்வி முறையில் போட்டித்தன்மையைக் குறைக்க 2026 முதல் கல்வி சீர்திருத்த செயல்முறையை திருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதற்கமைய, பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறையை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய நம்புவதாகவும் பிரதமர் கூறினார். அதற்கமைய, தற்போதுள்ள கல்வி முறையை மாணவர் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் சித்திரைப் புதுவருடத்தில் மீண்டும் அரிசித் தட்டுப்பாடு

  • January 24, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் மற்றுமொரு அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில்உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார். அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட தரவுகளில் பிழைகள் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த தரவுகளுக்கு அமையவே அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அங்காடிகளில் கூட சிவப்பு அரிசி காணப்படவில்லை. ஆகவே, இந்த விடயத்தை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு அரிசி தட்டுப்பாடு […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் – அமைக்கப்படும் தற்காலிக தங்குமிடங்கள்

  • January 24, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்குவதற்காக எல்லைப் பகுதியில் பெரிய அளவில் ஏராளமான தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அந்நாட்டில் தங்கியுள்ள சுமார் 50 லட்சம் மெக்சிகோ நாட்டவர்கள் தாய்நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு திரும்பும் மக்களுக்குத் தேவையான உணவு, தற்காலிக தங்குமிடம், மருத்துவச் சேவை உள்ளிட்டவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகம்

வீணாகும் உணவுப் பொருட்களில் உலகிற்கு பயனுள்ள பொருளாக மாற்றிய அபுதாபி

  • January 24, 2025
  • 0 Comments

வீணாகும் உணவுப் பொருட்களில் இருந்து எரிபொருளை தயாரிக்கும் பணியில் அபுதாபி நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. சிர்கா பயோடெக் என்ற அந்த நிறுவனம் கறுப்பு சிப்பாய் ஈக்களை வளர்க்கிறது. ஈக்களின் முட்டையில் இருந்து வரும் புழுக்களுக்கு வீணாகும் உணவுப் பொருட்களே உணவாக கொடுக்கப்படுகின்றன. முட்டையில் இருந்து வெளியே வந்த நொடி முதல் அசுர பசியுடன் இருக்கும் புழுக்கள் உண்டு கொண்டே இருப்பதால் உணவு கழிவுகளை அவை தின்றே தீர்த்து விடுகின்றன. ஈக்களாக வடிவம் எடுத்த பின், அவை முட்டையிடும் […]

இலங்கை செய்தி

கொழும்பில் சர்மத்தை வெண்மையாக்கும் கிறீம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

  • January 24, 2025
  • 0 Comments

கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவற்றினை விற்பனை செய்த அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சோதனைக்குட்படுத்தபட்டது. இதன் போது சட்ட விரோதமாக மருந்துகள் மற்றும் சர்மத்தை வெண்மையாக்கும் கிறீம் வகைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மருந்து பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன அதிகாரிகளால் எடுத்தது செல்லப்பட்டது. அத்துடன் ,குறித்த விடயம் தொடர்பாக […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் மூன்று சிறுமிகளைக் கொன்ற இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • January 23, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் நடன வகுப்பில் மூன்று இளம் பெண்களைக் கொன்ற ஒரு டீனேஜருக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜூலியன் கூஸ், 18 வயதான ஆக்செல் ருடகுபானா “அப்பாவி, மகிழ்ச்சியான இளம் பெண்களைக் கூட்டுப் படுகொலை செய்ய முயற்சிக்க விரும்பினார்” என்று தெரிவித்தார். குற்றம் நடந்த நேரத்தில் ருடகுபானா 18 வயதுக்குட்பட்டவராக இருந்ததால், பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார். ஆனால் பரோலுக்கு பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு […]

error: Content is protected !!