மத்திய கிழக்கு

இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம்

  • August 25, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் அடுத்த 48 மணித்தியாலத்திற்கு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஹெஸ்புல்லா அமைப்பு தயாராக உள்ளதை நாங்கள் அவதானித்தோம் அதனால் எங்கள் பொதுமக்களிற்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தென் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது தனது விமானங்கள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் குறைந்த ஊதியம் பெறும் பெண்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • August 25, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பெண்கள் குறைந்தளவு ஓய்வூதியத்தை பெறுகின்ற காரணத்தினால் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போதைய அரசாங்கமானது பெண்களுக்கான அடிப்படை ஓய்வூதியம் ஒன்றை அறிமுகம்படுத்தியுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது 2025 ஆம் ஆண்டுக்குரிய தனது வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுதலில் பாரிய சிக்கலில் சிக்கியுள்ள காரணத்தினால் தற்பொழுது கூடுதலான பணத்தை சேகரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பெண்களுக்கான கூடுதலாக வழங்கப்படுகின்ற பணத்தை நிறுத்த கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் […]

வாழ்வியல்

மாரடைப்புக்கு முக்கிய காரணமாகும் ஐஸ்கிரீம் – மக்களுக்கு எச்சரிக்கை

  • August 25, 2024
  • 0 Comments

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு ஐஸ்கிரீம். கடற்கரை, பூங்கா, சினிமா அரங்குகள், என எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரு ஐஸ்கிரீம் கடையை பார்க்கலாம். அதன் அருமையான சுவை மூலம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் கொண்டது ஐஸ்கீர்ம். எனினும், ஐஸ்கிரீம் சத்தான உணவு இல்லை என்பதையும் மறுக்க முடியாது. இதனால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு நிச்சயம். அந்த வகையில், ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிடுவதால், மாரடைப்பு […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

தென்னாப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெற்ற யானை

  • August 25, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரே யானை 40 ஆண்டுகளுக்கு பிறகு காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சார்லி’ என்ற யானை 1984 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயின் ‘ஹ்வாங்’ தேசிய பூங்காவில் இரண்டு வயதாக இருக்கும் போது பிடிபட்டது. பின்னர், தென்னாப்பிரிக்காவில் உள்ள போஸ்வெல் வில்கி சர்க்கஸ் குழுவால் யானைக்கு சர்க்கஸ் பயிற்சி அளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், விலங்குகள் நலக் குழுக்களின் முறைப்பாடுகள் காரணமாக இந்த விலங்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தர்பூசணிக்குள் சிக்கிய மர்மம் – குழப்பத்தில் அதிகாரிகள்

  • August 25, 2024
  • 0 Comments

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் தர்பூசணிப் பழங்களுக்குள் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தர்பூசணிப் பழங்களு இருந்த கனரக வாகனத்தில் methamphetamine போதைப்பொருள் மறைத்துக்கொண்டு செல்லப்பட்டதை அமெரிக்க எல்லை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 5 மில்லியன் டொலருக்கும் அதிகமெனத் தெரிவிக்கப்பட்டது. 2 வகையான பச்சை வண்ணம் பூசப்பட்ட பைகளில் போதைப்பொருள்கள் மடிக்கப்பட்டிருந்தன. உண்மையான தர்பூசணிப் பழத்தைப்போல் பொட்டலம் தெரிய அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவை உண்மையான தர்பூசணிப் பழங்களுக்கு மத்தியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. […]

இலங்கை

மன்னார் இளம் தாய் சிந்துஜாவின் கணவர் திடீர் மரணம்

  • August 25, 2024
  • 0 Comments

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் எஸ் .சுதன் (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் அதிக இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு படிக்க வரும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

  • August 25, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாங்கள் தொடர்பு கொள்ளும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடமோ அல்லது தமது நாட்டு தூதரகங்களிடமோ ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள், பொதுவாக அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் உள்ளன என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை மொழியாகும், மேலும் ஆங்கிலம் தாய்மொழியல்லாத மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

பிரான்ஸில் கார் ஒன்றை சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • August 25, 2024
  • 0 Comments

பிரான்ஸில் Châtillon (Hauts-de-Seine) நகரில் கார் ஒன்றுக்குள் ஆண் ஒருவரது சடலம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சந்தி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் ஆண் ஒருவரது சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். காரின் பின் இருக்கையில், பாதி எரிந்த நிலையில் இந்த சடலம் இருந்ததாகவும், வேறு சில தழும்புகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செப்டம்பரில் வெளியாகும் ஆப்பிள் பொருட்கள்!

  • August 25, 2024
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் கேட்ஜட்ஸான போன் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரையில் வரும் செப்டெம்பர் மாதம் லாஞ்சாக உள்ளதெனத் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் புது மாடல் ஐபோன்கள் முதல் சிறிய கேட்ஜெட்ஸ் வரையில் அறிமுகம் செய்யப்படும். இதனை ஒரு வழக்கமாகவே ஆப்பிள் நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதாவது அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை […]

அறிந்திருக்க வேண்டியவை

சாதனை படைத்த ரொனால்டோவிற்கு வாழ்த்து கூறிய யூடியூப் நிறுவனம்

  • August 25, 2024
  • 0 Comments

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு யூடியூப் நிறுவனம் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் அண்மையில் புதிதாக யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்தார். அதில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று உலக சாதனை படைத்தது. இந்த நிலையில் யூடியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 19.7 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றதற்காக யூடியூப் நிறுவனம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவை GOAT எனக் குறிப்பிட்டு யூடியூப் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!