பொழுதுபோக்கு

முதலில் மணிரத்னம் என்னிடம் தான் வந்தார்… பிறகு நடந்தது என்ன? ஓபனாக பேசிய மோகன்

  • August 18, 2024
  • 0 Comments

மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக விஜய்யுடன் அவர் நடித்திருக்கும் GOAT படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் மணிரத்னத்திடம் மோகன் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் கோலோச்சியிருந்த காலம் அது. அப்போது பாலுமகேந்திரா கோகிலா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் மோகன் முதன்முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதில் கமல் ஹாசன், ஷோபா உள்ளிட்டோர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெண் ஒருவரை அவமதித்த நபர் – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

  • August 18, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெற்றோவில் வைத்து யூத பெண் ஒருவரை அவமதித்த ஒருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாரிஸில் யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம் உள்ளன. 29 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 4, புதன்கிழமை 9ஆம் இலக்க மெற்றோவில் வைத்து அவதிக்கப்பட்டிருந்தார். தகாத வார்த்தைகளில் அப்பெண்ணை திட்டியதுடன், சில அவமதிக்கும் வகையினால சைகையினையும் காட்டியுள்ளார். இக்காட்சிகள் மெற்றோவில் பயணித்த ஏனைய பயணிகளால் படம் பிடிக்கப்பட்டிருந்தது. பின்னர், அப்பெண் வழக்கு தொடுத்ததை அடுத்து, இன்று […]

வாழ்வியல்

அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள் – தைராய்டாக இருக்கலாம்

  • August 18, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் தைராய்டு பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. நமது மோசமான, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படிகின்றது. சமீப காலங்களில் இந்த காரணத்தால், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய பிரச்சனைகளும் அதிகமாகி வருகின்றன. இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை போல தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை எப்படி கண்டுபிடிப்பது? தைராய்டுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன? இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு நாமல் வழங்கிய வாக்குறுதி

  • August 18, 2024
  • 0 Comments

இலங்கையில் வரம்பற்ற வரிச்சுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் மீண்டும் நாட்டில் அமுல்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் தனது கட்சி உறுப்பினர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று பிற்பகல் கெக்கிராவ பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். நாமல் ராஜபக்ஷவிற்கு கெக்கிராவ பிரதேசத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடமிருந்து […]

உலகம்

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மைத் தொற்றும் அதன் அறிகுறிகளும்

  • August 18, 2024
  • 0 Comments

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மைத் தொற்று குறித்து உலகச் சுகாதார நிறுவனம் உலகப் பொதுச் சுதாதார நெருக்கடியாக அறிவித்திருந்தது. ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அது இன்னும் பல நாடுகளுக்குப் பரவி அனைத்துலக அளவில் குரங்கம்மைத் தொற்று பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில குரங்கம்மைத் தொற்றின் அறிகுறிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. – காய்ச்சல் – சளி – தசை வலி – தலைவலி – முதுகுவலி – […]

அறிந்திருக்க வேண்டியவை

முதுமையின் தாக்கத்தை குறைக்க உலகின் முதல் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் அசத்தல்

  • August 18, 2024
  • 0 Comments

முதுமையின் தாக்கத்தை குறைக்க உலகின் முதல் கண்டுபிடிப்பை மெல்போர்ன் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை Walter and Eliza Hall Institute of Medical Research ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடலின் இளமை செல்களைப் பயன்படுத்தி முதுமையின் விளைவுகளைக் குறைப்பதன் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். thymus உறுப்பின் செயலிழப்பு முதுமைக்கு வழிவகுக்கும் நோய் நிலைமைகளை உருவாக்குகிறது என்று துறையின் தலைவர் பேராசிரியர் டேனியல் கிரே கூறினார். thymus உறுப்பு என்பது இதயத்திற்கு மேலே உள்ள ஒரு உறுப்பு […]

ஆசியா

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சீன கும்பல் – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • August 18, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் அண்மையில் நடந்து வரும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த சீன குடிமக்களுக்கும் தொடர்பு இருக்கலாமென சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூவரைக் பொலிஸார் இதுவரை கைதுசெய்துள்ளனர். அவர்கள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விசாரணைகளில் உதவக்கூடிய 14 சீனர்களைக் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் இப்போது சிங்கப்பூரில் இல்லை என தெரியவந்துள்ளது. அவர்களைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர்க் பொலிஸார் சீன அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது. கடந்த ஜூன் […]

ஆஸ்திரேலியா

பிரித்தானியா – அமெரிக்கா போன்ற நாடுகள் நோக்கி பயணிக்கும் ஆஸ்திரேலியர்கள்

  • August 18, 2024
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு குறுகிய கால பயணங்களுக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம், ஆஸ்திரேலியர்கள் அதிகளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதாக ஆஸ்திரேலிய புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலும் இந்தோனேஷியா, நியூசிலாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களை குறுகிய கால பயணங்கள் அல்லது ஒரு வருடத்திற்கும் குறைவான கால பயணங்களுக்கு தேர்வு செய்தனர். அந்த இடங்களுக்கு மத்தியில், பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் இந்தோனேஷியாவுக்கு பயணம் செய்ய […]

ஐரோப்பா

ஒவ்வொரு மாதமும் 20,000 வெளிநாட்டவர்களுக்கு வேலை அனுமதிகள் வழங்கும் ஐரோப்பிய நாடு

  • August 18, 2024
  • 0 Comments

குரோஷியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கு ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 20,000 வேலை அனுமதிகள் வழங்கப்படுகின்றன. உள்நாட்டு தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் நாடு உறுதிபூண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குரோஷிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த அனுமதிகளில் பெரும்பாலானவை வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன. இந்த விகிதத்தில் தொடர்ந்தால், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் மொத்தம் 132,000 அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில், குரோஷியா அதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு சமமான தொகையை இரண்டு மாதங்களில் வழங்க […]

செய்தி

மும்பை அணியில் பாண்டியாவுக்கு நடந்தது என்ன? உண்மையை வெளியிட்ட பும்ரா!

  • August 18, 2024
  • 0 Comments

ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் வந்தபோது மும்பை அணி வீரர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தோம் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்த வீரர்களில் ஒருவர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். அவர் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் தொடர் முடியும் வரை பல எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவருடைய கேப்டன்சி முதல் ஐபிஎல் பார்ம் வரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். அப்படி ட்ரோல் […]

error: Content is protected !!