கர்நாடகா – தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற மகள்… குத்திக் கொலை செய்த தாய்!
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் கண்டித்த தாயை மகள் கத்தியால் குத்திய நிலையில், அந்த கத்தியைப் பறித்து தாய் மகளைக் குத்தினார். இதில், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் உள்ள சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் பத்மஜா(40). இவரது மகள் சாஹிதி(19). இவர் சமீபத்தில் கர்நாடகா மத்யமிகா வித்யா (பியூசி) தேர்வுகளை எழுதினார். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் இலக்கியத்தில் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால், இது குறித்து மகளிடம் […]













