ஐரோப்பாவுக்கு புகலிட கோரிக்கையாளர்களை கடத்தும் கும்பல் அதிரடி கைது
ஐரோப்பாவுக்கு புகலிட கோரிக்கையாளர்களை கடத்தும் எகிப்து, ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 21 பேர், கொண்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த வலையமைப்பு பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து வடக்கு பால்டிக் பாதை வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் குடியேறியவர்களை கடத்தியுள்ளது. Operation Task Force Flow II என்று அழைக்கப்படும் இந்த கைது நடவடிக்கைக்கு யூரோபோல் பொலிஸார் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் பின்லாந்து, […]













