இலங்கை செய்தி

இலங்கையில் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

  • April 29, 2024
  • 0 Comments

இலங்கையில் சாதாரணத் தர பரீட்சை மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன நாளை நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை காலப்பகுதியில், பாடங்கள் தொடர்பான குறிப்புக்கள்,பாட விரிவுரை, வகுப்புகள் நடத்துதல் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை தொடர்பான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், கையேடுகள் வழங்குதல் மற்றும் […]

செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் தொடரும் போர் – சவுதி அரேபியா விடுத்த எச்சரிக்கை

  • April 29, 2024
  • 0 Comments

காஸாவில் தொடரும் போரால் அனைத்துலகப் பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு உலகப் பொருளியல் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து சவுதி அரேபியா அந்தக் கருத்துகளை முன்வைத்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன், பாலஸ்தீன வட்டாரத் தலைவர்கள், சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்ட முயற்சி செய்யும் பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் முதலானோர் மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர். இரண்டு நாள்கள் இடம்பெறும் கூட்டங்களில் காஸாவிலும் உக்ரேனிலும் நிலவும் போர்களைப் பற்றிக் கலந்துரையாடப்படும். மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் […]

வாழ்வியல்

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றம்!

  • April 29, 2024
  • 0 Comments

சர்க்கரை என்ற ஒன்று இப்போது எல்லா பொருட்களிலுமே கலக்கப்படுகிறது. ஆனால் இதை அதிக அளவில் சாப்பிடுவதால் பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக விரைவாக வயதான தோற்றம் வந்துவிடும் என்கின்றனர். அதிகப்படியான சர்க்கரையால் தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை சாப்பிடுவது என்றதும் நேரடியாக சர்க்கரையை அப்படியே சாப்பிடுவது என நினைக்க வேண்டாம். சர்க்கரை கலக்கப்பட்ட எந்த உணவை சாப்பிட்டாலும் அது சர்க்கரையை சாப்பிடுவதற்கு சமமே. சர்க்கரையில் அதிக கலோரி […]

செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – குடும்ப தகராறு காரணமாக குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்

  • April 29, 2024
  • 0 Comments

இலங்கையில் குடும்ப தகராறு காரணமாக தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின. தாய் மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக குழந்தை தாயினால் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி கொல்லப்பட்டிருக்கலாம் என […]

பொழுதுபோக்கு

வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்… நடிகை திடீர் தற்கொலை…

  • April 29, 2024
  • 0 Comments

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது குடியிருப்பில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு ரகசிய குறிப்பைப் பகிர்ந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனஅழுத்தம் அவரது தற்கொலைக்குக் காரணமா? என போலீசார் […]

இந்தியா இலங்கை செய்தி

சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து வரும் புனித நீர்

  • April 29, 2024
  • 0 Comments

சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியாவின் சரயு கங்கையின் புனித நீர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதச் சடங்குகளுக்காக சரயு கங்கை நீரையும், சீதா தேவியின் சிலையையும் அர்ப்பணிக்கக் கோரி இலங்கைப் பிரதிநிதிகள் உத்தரப் பிரதேச அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மதச் சடங்குகளுக்காக இலங்கைப் பிரதிநிதிகள் கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநில அரசின் உத்தரவின்படி, சரயு கங்கையின் தூய்மையான நீரை இலங்கைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

174 வருடங்களில் இல்லாத பாதிப்பு – உலகளவில் காத்திருக்கும் நெருக்கடி

  • April 29, 2024
  • 0 Comments

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும். அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த சிறார் கும்பல் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • April 29, 2024
  • 0 Comments

சிட்னி தேவாலயத்தில் பிஷப் ஒருவரை கத்தியால் குத்தியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸ் மற்றும் பெடரல் பொலிஸார் கடந்த வாரம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு சிறார்களை தேவாலயத்தில் கத்தியால் குத்திய முக்கிய சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்தனர். இந்த சந்தேக நபர்கள் அனைவரும் மத தீவிரவாத சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். […]

விளையாட்டு

TRPயை அதிகரிக்க கோலியுடனான நட்பை தவறாக சித்தரிப்பதாக கூறும் கம்பிர்

  • April 29, 2024
  • 0 Comments

விராட் கோலியுடன் இருக்கும் நட்பை தவறாக சித்தரிக்கிறார்கள் என கவுதம் கம்பிர் சுட்டி காட்டி இருக்கிறார். இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கவுதம் கம்பிருக்கும், நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கும் முந்தய காலத்தில் சிறிய மனஸ்தாபம் இருப்பது. அதன் பிறகு அந்த பிரச்சனையை பற்றி இணையத்தில் யாரும் பேசாமலே இருந்தனர். ஆனால் கடந்த 2023 ஆண்டின் போது லக்னோ அணியும், பெங்களூரு அணியும் ஒரு போட்டியில் மோதியது. அந்த போட்டியின் போது லக்னோ அணியின் பந்து வீச்சாளரான […]

ஐரோப்பா

டைட்டானிக் கப்பலில் கிடைத்த தங்க கடிகாரம்! பிரித்தானிய ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனை

  • April 29, 2024
  • 0 Comments

டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ஒன்று பிரித்தானிய ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்றுள்ளது. இதன் விலை 1.17 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் (1.46 மில்லியன் டொலர்கள்) என்று கூறப்படுகிறது. இது டைட்டானிக் கப்பலில் பயணித்த பணக்காரர் ஒருவரின் சடலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்த அமெரிக்கர் ஒருவர், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்தார். இந்த கடிகாரம் பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!