கொடைக்கானல் – திடீரென பற்றி எரிந்த கார்… அதிர்ஷ்டவசமாக தப்பிய அறுவர்!
கொடைக்கானல் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்து உருத்தெரியாமல் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, இன்று புனித வெள்ளி தினத்துக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக […]













