தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பணிகளை நிறுத்திய சீனா
இந்த வாரம் ஒரு தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பொறியாளர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் ஓட்டுனர் கொல்லப்பட்டதை அடுத்து, சீன ஒப்பந்ததாரர்கள் பாகிஸ்தானில் இரண்டு பெரிய அணை திட்டங்களின் கட்டுமானத்தை நிறுத்தியுள்ளனர் என்று மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுமார் 1,250 சீனப் பிரஜைகள் பணிபுரியும் தளங்களை மீண்டும் திறப்பதற்கு முன், பாகிஸ்தான் அதிகாரிகள் புதிய பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நிறுவனங்கள் கோரியுள்ளன என்று அதிகாரி கூறினார். சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்பு […]












