ஐரோப்பா செய்தி

பிரான்சில் பாலியல் நோய் அதிகரிப்பு

பிரான்சில் பாலியல் நோய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலியல் ரீதியான நோய்கள் கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று குறித்த அறிக்கை வெளியிட்டப்பட்டது.  இதன் தாக்கம் பிரான்சிலும அதிகரித்து உள்ளது.

பாலியல் ரீதியான கல்வி, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை குறைவடைந்து உள்ளதால் இத்தகைய நோய்கள் அதிகரித்து செல்வதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களின் முறையற்ற பாலியில் உறவும் இந்த நோய் அதிகரிப்புக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முறையற்ற, பாதுகாப்பற்ற பாலியில் தொழிலாளர்களால் பாலியல் நோய்கள் 48% சதவீத்தாலும், இளையோர் மத்தியில் தகுந்த பாலியல் உறவு கல்வியறிவு இல்லாமையினால் 34% சதவீதத்தினாலும் நோய்த்தொற்று அதிகரித்து செல்வதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!