செய்தி

கிரீஸில் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான மக்கள்

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு வடக்கே ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

25 மீற்றர் வரை தீ பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வர்ணவாஸ் நகரில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிகின்றன, மேலும் அந்த பகுதியை விட்டு வெளியேற முயன்ற சுமார் 25 வாகனங்களில் சிக்கிக் கொண்ட ஒரு குழுவை தீயணைப்பு வீரர்கள் விடுவித்துள்ளனர்.

வர்ணவாஸ் நகரில் நேற்று மதியம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரவோடு இரவாக 100 சதுர கிலோமீற்றர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கிரீஸில் வீசும் அதிக வெப்பமும், பலத்த காற்றும் தீ பரவுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி