ஆசியா

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் இன்று (20.03) இடம்பெற்ற தாக்குதலில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பயங்கரவாதிகள் குவாடர் துறைமுக வளாகத்தை சுற்றிவளைத்ததாகவும், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்,   வன்முறையைப் பயன்படுத்த விரும்பும் எவரும் அரசின் கருணையைப் பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக இன்று துணிச்சலுடன் போராடிய அனைத்து சட்ட அமலாக்க வீரர்களுக்கும் பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தனது அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!