இந்தியாவில் பூமிக்கடியில் இரகசிய எரிபொருள் குகைகள்: பின்னணி என்ன?
போர்ச்சூழலால் உலகளவில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பூமிக்கடியில் 3 இரசிகய குகைகளில் இந்தியா கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால தேவைக்கு பயன்படுத்தும் வகையிலேயே மத்திய அரசு கச்சா எண்ணெயை இவ்வாறு சேமித்து வைத்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டாலோ அவசர தேவைக்கு பல […]













