இந்தியாவில் ஷேக் ஹசீனாவின் அரசியல் உரை: பங்களாதேஷ் கடும் எதிர்ப்பு
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்வொன்றில் இணையவழியில் உரையாற்றுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பங்களாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளிக்கு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பது, இரு நாடுகளுக்குமிடையே சீரடைந்து வரும் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் டாக்கா எச்சரித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷில் வெடித்த மாணவர் போராட்டத்தை அடுத்து, ஷேக் ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவுக்குத் தப்பிச் […]













