ஆஸ்திரேலியா செய்தி

ஈராக்கில் தாக்குதல் அபாயம்: ஆஸ்திரேலியா பயண எச்சரிக்கை!

  • April 3, 2026
  • 0 Comments

ஈராக் Iraq – Baghdad நகரில், ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அந்நாட்டிலுள்ள தமது பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா Australia பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நலன்களுடன் தொடர்புடைய இடங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈராக்கில் அண்மையில் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈராக்கிற்கு பயணம் செய்ய வேண்டாம் என ஆஸ்திரேலியா ஏற்கனவே பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈராக் […]

உலகம் செய்தி

ஈரானில் 18 வயது இளைஞனுக்கு மரண தண்டனை: மனித உரிமை அமைப்புகள் கொதிப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்த போராட்டத்தின்போது இராணுவத் தளத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞன் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை எனவும், தவறான உள்நோக்கத்திலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை மிகவும் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையின்றியும் நடத்தப்பட்டுள்ளது. அவருக்குச் சுதந்திரமான சட்ட உதவியும் மறுக்கப்பட்டுள்ளது. கைதாகி ஒரு மாத காலத்திற்குள்ளேயே வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது, மனித உரிமைகளையும் சட்ட […]

உலகம் செய்தி

தொடரும் போர்: உயிரிழப்புகள் அதிகரிப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான்மீது போர் தொடுத்தன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. இப்போரால் எரிபொருள் நெருக்கடி மட்டுமல்ல உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. ஈரான் மற்றும் லெபனானிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. லேபனானில் மாத்திரம் 1,345 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: பிரிட்டனில் விசேட பாதுகாப்பு கூட்டம்!

  • April 2, 2026
  • 0 Comments

பிரிட்டனில் அடுத்த வாரம் விசேட உயர்மட்ட பாதுகாப்பு கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது. பாதுகாப்பு தரப்பில் உள்ள பிரதானிகள், பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். வேளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்ற நிலையிலேயே அடுத்து பாதுகாப்பு கூட்டம் நடத்தப்படும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி பாதுகாப்பு கூட்டம் பிராந்தியத்தில் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: ஐ.நா. விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் UN Secretary-General Antonio Guterres அவசர கோரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மோதலால் ஏற்படும் கடுமையான பொருளாதார பாதிப்புகள் மற்றும் மக்களின் சொல்லொணாத் துயரங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் கடும் கவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை, அமைதியை நிலைநாட்ட […]

உலகம் செய்தி

ராணுவ நடவடிக்கை: வான்வெளியை பயன்படுத்த Austria தடை! அமெரிக்கா கொதிப்பு!

  • April 2, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காகத் தமது வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையை Austria நிராகரித்துள்ளது. தமது நாட்டின் நடுநிலைத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றி ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்துள்ளதுடன், இத்தாலியும் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரியாவும் Austria இந்த முடிவை எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் இந்த ராணுவ முயற்சிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்க மறுப்பதையும், தன்னாட்சி முடிவுகளை […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: IMF குழுவுக்கு அநுர விளக்கம்!

  • April 2, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே ஐ.எம்.பி. குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர். இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து […]

உலகம் செய்தி

ராணுவ தளத்தை தாக்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 2, 2026
  • 0 Comments

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது ராணுவ தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமீர்ஹொசைன் ஹதாமி Amirhossein Hatami என்ற குறித்த நபர், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியதோடு பாதுகாப்புப் படையினருக்கு எதிராகச் செயல்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மீறியதற்காக அவர் மீது இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் நீதித்துறை மற்றும் ஊடகங்கள் இந்த […]

இலங்கை செய்தி

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

  • April 2, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் Anura Kumara Dissanayake , மனோ கணேசன் Mano Ganesan தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் Tamil Progressive Alliance (TPA) இடையிலான சந்திப்பு இன்று (2) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’விண்கலம்!

  • April 2, 2026
  • 0 Comments

‘ஓரியன்’ விண்கலத்தை Orion Spacecraft வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது நாசா NASA. நிலவை ஆய்வு செய்யும் பணிக்காகவே இதற்குரிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969 ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. […]

error: Content is protected !!