ஈரான் ஜனாதிபதியுடன், பிரதமர் மோடி அவசர பேச்சு!
ஈரான் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கிடையில் தொலைபேசிமூலம் இன்று (21) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஹார்முஸ் நீரிணை சுதந்திரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். ‘‘ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியானுடன் தொலைபேசியில் பேசி, ரமலான் மற்றும் நவ்ரூஸ் (புத்தாண்டு) வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்பிக்கையை தெரிவித்தேன்.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்திய ஸ்திரதன்மைக்கு […]













