இலங்கை

இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

ஹொரண, மொரகஹாஹேன, மாலோஸ் சந்தியில் நேற்று (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் இன்று (08) அதிகாலை பாதுக்க – அங்கமுவ பிரதேசத்தில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டு கொல்லப்பட்ட நபர் 33 வயதுடையவர் எனவும், இலங்கை விமானப்படையின் இரத்மலானை முகாமில் கடமையாற்றும் கோப்ரல் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கார் பாதுக்கை நோக்கி சென்றதை பொலிஸார் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!