தென் அமெரிக்கா

டகும்பு சிறைச்சாலையில் வெடித்த கலவரம்; பிணைக் கைதிகாளாக 11 சிறைக் காவலர்கள்

பராகுவே நாட்டில் சிறைக் கைதிகள் 11 சிறை காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பராகுவே நாட்டில் மிகப்பெரிய சிறைச்சாலையான டகும்பு சிறைச்சாலையில் திடீரென கலவரம் ஏற்பட்டது.சுமார் நான்காயிரம் சிறைக் கைதிகள் வரை அடைத்து வைக்கப்பட்டு இருந்ததால் கலவரத்தை கட்டுப்படுத்த சிறைக்காவலர்கள் பெரிதும் போராடினர்.

இந்த சிறையில் சமூக விரோத கும்பல் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த திடீர் கலவரம் அரங்கேறியுள்ளது.இதனால் சிறைச்சாலையின் தகர கூரைகள் மற்றும் வாசல் பகுதிகளுக்கு கைதிகள் தீ வைத்தனர்.

Riot at Paraguay's biggest prison, 11 guards taken hostage

சிறைக் கைதிகள் வைத்த தீயை ஒருவழியாக ராணுவத்தினர் மற்றும் காவலர்களின் உதவியுடன் அணைத்தனர்.இதற்கிடையில் சிறைக் கைதிகள் இணைந்து 11 சிறைக் காவலர்களை தங்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 11 பிணைக் கைதிகளில் 3 பேரை மட்டும் சிறைக் கைதிகள் விடுவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content