ஐரோப்பா

காஸாவில் இராணுவத்தினர் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் – ஜேம்ஸ்!

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, காஸாவில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், அதன் இராணுவம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என  பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

எகிப்து நடத்திய கெய்ரோ அமைதி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காசாவில் பாலஸ்தீன மக்களின் துன்பத்தைப் போக்க நாங்கள் உழைக்க வேண்டும் மற்றும் அவர்கள் பணியாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், மேலும் அவர்களின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்படி உள்ளன எனக் கூறியுள்ளார்.

அதேநேரம் கடந்த 07 ஆம் திகதி பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நம்பமுடியாத கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், நான் இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து ஒழுக்கம் மற்றும் தொழில்முறை மற்றும் கட்டுப்பாட்டிற்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்