பொழுதுபோக்கு

நான் வீட்டிற்கு வந்து அழுதுக் கொண்டே இருந்தேன் – முதல் முறையாக ஓபனாக பேசிய கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் தனது முதல் போட்டோ ஷுட் குறித்த தகவலை பகிர்ந்துக்கொண்டுள்ளார். பணமதிப்புமிக்க நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி  சனோன் தற்போது நம்பமுடியாத அளவிற்கு பெருமளவிலான படங்களைக் கொண்டுள்ளார். தற்போது பிரபாஷுடன் இணைந்து நடிக்கும், ஆதிபுருஷ் திரைப்படத்தின்  புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். Kriti Sanon இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தனது மாடலிங் நாட்களில் தனது முதல் போட்டோஷூட் அனுபவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது எனக் கூறியுள்ளார். அதேநேரம் முதல் போட்டோஷுட் முடிந்ததும், வீட்டிற்கு வந்தவுடன் அழுதுகொண்டே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதை நம்புவதாகவும், காலப்போக்கில்  நம்பிக்கையை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்