பொழுதுபோக்கு

கேலிக்கு ஆளான ஆதிபுருஷ்.. தூக்கத்தை தொலைத்த இயக்குநர்

  • June 7, 2023
  • 0 Comments

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படம் 3டி முறையில் பல கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ வெளியாக உள்ளதால், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றி இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமான விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரசிகர்களுக்காக மைதானத்தின் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. […]

இலங்கை

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் – பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள்

  • June 7, 2023
  • 0 Comments

இலங்கையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று இடம்பெற்றுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தை தொிவித்துள்ளது. பிபில, வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சாத்தி ஒருவா் தமது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி காணித பாட வினாத்தாளினை வட்சப் ஊடாக ஆசிாியா் ஒருவருக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், ஹேனேகம மஹா வித்தியாலயம் மற்றும் சீதுவ பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் முறைகேடுகள் பதிவாகியுள்ளன. இரண்டு பரீட்சாத்திகள் தமது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி […]

வாழ்வியல்

உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்.? அவதானிக்க வேண்டிய 2 விடயங்கள்

  • June 7, 2023
  • 0 Comments

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சில பழங்கள் நம் உடலில் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி கொழுப்பை கரைப்பதை கடினமாக்கும் என்பது தெரியுமா.? சில பழங்களை சாப்பிடும் போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோய் கொண்டவர்கள் மற்றும் உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் அந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நீதிபதியாக அறிவிக்கப்பட்ட இலங்கை பெண்!

  • June 7, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் நீதிபதியாக இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 34 வயதான ஆயிஷா ஸ்மார்ட், என்பவரே இங்கிலாந்தின் வடகிழக்கில் இந்த உயர்பதவிக்கு தெரிவாகியுள்ளார். அதேபோன்று வெள்ளையர் அல்லாத இளைய நீதிபதி என்ற அடிப்படையில் மூன்றாமவராகவும் அவர் கருதப்படுகிறார். இங்கிலாந்தில் ஒரு நீதிபதி ஆவதற்கான செயல்முறை சிக்கலானது, இரண்டு தேர்வுகள், பயிற்சி மற்றும் ஒரு நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அத்துடன் இறுதி ஒப்புதல் மன்னரால் […]

வட அமெரிக்கா

அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு – துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – பலர் காயம்

  • June 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். வர்ஜினியா மாகாணத்தில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் உள்ள வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வளாகத்தில் உள்ள அல்டீரியா தியேட்டர் எனும் அரங்கில் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் வெளியேவரும் போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக […]

இலங்கை

கஜேந்திரகுமார் எம்.பி சற்று முன்னர் கைது

  • June 7, 2023
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து சற்ற முன்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உறுதிப்படுத்தினார். காலை 6.30 அளவில், பொலிஸார் தமது இல்லத்திற்கு வந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், இது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பொலிஸார் தொடர்ந்தும் […]

வட அமெரிக்கா

கனடாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி – அதிகாரிகள் எச்சரிக்கை

  • June 7, 2023
  • 0 Comments

கனடாவில் காட்டுத்தீச் சம்பவங்களை எதிர்நோக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய கோடைக்காலத்தில் மோசமான நிலைமையை எதிர்நோக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. கனடாவில் வெப்பமான, வறண்ட வானிலை தொடர்வதால் காடுகள் பற்றி எரிகின்றன. கனடாவின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வட்டாரங்களிலும் தீ எரிந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவுகிறது. நோவா ஸ்கோஷியா, கியூபெக் வட்டாரங்களில் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும் பணி […]

ஆசியா

சீனாவில் பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

  • June 7, 2023
  • 0 Comments

சீனாவில் பல்கலைக்கழகங்கள் திடீரென கட்டணங்களைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர்கல்விக்கான அரசாங்கத்தின் பண ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதால் அந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் பல்கலைக்கழகங்கள் அரசாங்க நிதியை அதிகம் சார்ந்திருக்கின்றன. அவை அனைத்தும் கிட்டத்தட்ட பொதுப் பல்கலைகள். ஷங்ஹாய் நகரில் உள்ள ஈஸ்ட் சீனா அறிவியல், தொழில்நுட்பப் பல்கலை சில துறைகளுக்கான கட்டணத்தை 54 விழுக்காடு உயர்த்தியிருக்கிறது. ஷங்ஹாய் நகரில் பல்கலைக்கழகக் கட்டணம் உயர்த்தப்படுவது 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. சென்ற ஆண்டைக் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை ஒன்றுக்குள் ஏற்பட்ட பரபரப்பு – மாணவன் படுகாயம்

  • June 7, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 வயதுடைய மாணவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். திங்கட்கிழமை இச்சம்பவம் Créteil (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள l’école Savignat பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் வைத்து ப்ளேட் கத்தி மூலம் (box cutter) மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனைத் தாக்கிய்யுள்ளார். இரு தடவைகள் முதுகில் குத்தப்பட்ட நிலையில், மாணவன் Créteil மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் […]

ஆசியா

சிங்கப்பூர் முழுவதும் திடீர் சுற்றிவளைப்பு – சிக்கிய கும்பல்

  • June 7, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் சிங்பாஸ் (Singpass) விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி வங்கிகளில் கணக்குகளை திறந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் சிக்கியுள்ளனர். அவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களை பொலிஸார் கைது செய்தனர். மேலும் 26 முதல் 65 வயதுக்குட்பட்ட 15 ஆண்களும், ஏழு பெண்களும் பொலிஸாரின் விசாரணை வளையத்தில் […]

error: Content is protected !!