கொள்ளுப்பிட்டியில் சர்ச்சைக்குரிய வாகன விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு நீதிமன்றம் தண்டனை
2019ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சாகர சரச்சந்திரவுக்குப் பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நவிந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. இதன்படி, பிரதிவாதிக்கு 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த உயர்நீதிமன்றம், அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டது. இது தவிர, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் மனைவிக்கு 26 இலட்சம் […]












