ஆசியா செய்தி

துருக்கியில் வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர குண்டுவெடிப்பு – ஐவர் மரணம்

  • June 10, 2023
  • 0 Comments

துருக்கியின் தலைநகரான அங்காராவில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அங்காராவுக்கு வெளியே 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள எம்கேஇ ராக்கெட் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. அங்காரா மாகாண கவர்னர் வஹாப் சாஹின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரசாயன பரிசோதனையின் விளைவாக தொழிற்சாலையின் டைனமைட் பிரிவில் வெடிப்பு ஏற்பட்டது” என்று தொழில்நுட்ப ஊழியர்கள் தெரிவித்தனர். “துரதிர்ஷ்டவசமாக ஐந்து தொழிலாளர்கள் […]

இந்தியா

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ஆசியப்போட்டியில் பங்கேற்போம்: சாக்க்ஷி மாலிக் திட்டவட்டம்..!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் ஆசியப்போட்டியில் பங்கேற்போம் என்று சாக்க்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்களைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. அவரை கைது செய்யவும், பதவி நீக்கவும் செய்ய வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் டெல்லி காவல்துறை […]

இந்தியா

பெண் உட்பட 4 ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களான பெண் உட்பட 4 பேரை தீவிரவாத எதிர்ப்பு படை பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இணைந்து ஜபல்பூரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடைவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது சையத் மமூர் அலி, முகமது அடில் கான் மற்றும் முகமது ஷாஹித் ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் […]

உலகம்

முடிவுக்கு வருகிறதா உக்ரைன் – ரஷ்ய போர்! களமிறங்கும் வல்லரசுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக இருவரும் உறுதியளித்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 15 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்தும்படி பல நாடுகள் வலியுறுத்தின. அதேபோல் ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவும் இந்த போரை நிறுத்த உதவுவதாக உறுதியளித்தன. அதன்படி […]

இலங்கை

கடலலையில் சிக்கிய 6 பாடசாலை மாணவர்கள்!

காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்ற 6 மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அவர்களில் 5 மாணவர்களை பிரதேசவாசிகள் மற்றும் பொலிசார் காப்பாற்றியுள்ள நிலையல் ஒரு மாணவரை காணவில்லை. நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் குருநாகல் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் பகுதியில் மேலதிக வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த மாணவர்கள் குழுவொன்று தல்பே கடற்கரையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை

4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள்!

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க ஊடகமொன்றிக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் எண்ணாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் மூவாயிரம் […]

பொழுதுபோக்கு

லியோவில் இணைந்த மற்றுமொரு ஹீரோயின்! வெளியான புதிய தகவல்

லியோ படத்தின் பாடல் ஷூட்டிங்கில் மடோனா செபாஸ்டியன் கலந்துகொண்டு ஆடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விக்ரம் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் – லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் […]

இந்தியா

ஒடிசா புகையிரத விபத்து! திடீரென வந்த துர்நாற்றம்: அச்சத்தில் மக்கள்

ஒடிசாவில் புகையிரத விபத்து நடைபெற்ற இடத்தில் கிடந்த ஒரு பெட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் சில சடலங்கள் உள்ளே கிடக்கலாம் எனவும் உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், இந்த தகவலை ரயில்வே மறுத்துள்ளது. அதோடு துர்நாற்றம் வீசியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக விபத்தில் உயிரிழந்து சில உடல்கள் மீட்கப்படாமல் இன்னும் அங்கே கிடப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இது அப்பகுதி முழுவதும் பரவி பரபரப்பையும் ஏற்படுத்தியது. . இதைத்தொடர்ந்து புகையிரத அதிகாரிகள், மாநில அரசு […]

பொழுதுபோக்கு

மீண்டும் அப்பாவாகினார் பிரபுதேவா!!

  • June 10, 2023
  • 0 Comments

இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் புகழப்படும் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களும், பிரபலங்களும் அடிமை. அவரது நடனத்தை பார்த்து பலரும் இன்றுவரை பிரமிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடன இயக்குநராக இருந்த சுந்தரம் மாஸ்டரின் இரண்டாவது மகன் பிரபுதேவா. பிரபுதேவாவின் அட்டகாசமான கோரியோகிராஃபி: பிரபுதேவா நடன அமைப்பாளராக பணியாற்றும்போது அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர். ஏன் நடனத்தில் கிண்டலடிக்கப்பட்ட […]

error: Content is protected !!