செய்தி தமிழ்நாடு

இன்றைய நாளில் வெற்றி உங்களுக்கு

  • April 13, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். அஸ்வினி : தீர்வு கிடைக்கும். பரணி : இலக்குகள் பிறக்கும். கிருத்திகை : […]

செய்தி தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்களை சந்தித்த ஸ்டாலின் : அச்சுறுத்தல் குறித்து கலந்துரையாடல்!

  • April 13, 2023
  • 0 Comments

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபகாலமாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இன்று நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடி சென்ற போது காவல்கிணறு பகுதியில் உள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு […]

செய்தி தமிழ்நாடு

தஞ்சையில் பரவும் மர்ம காய்ச்சல் : பரிசோதனைகள் தீவிரம்!

  • April 13, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரங்களிலும் 20 களப்பணியாளர்களும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கூடுதலாக 20 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் […]

செய்தி தமிழ்நாடு

மர்மமான முறையில் இறக்கும் மயில்கள்

  • April 13, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள பூலாங்குளம் வயல் வெளியில் கடந்த ஞாயிற்று கிழமை  25 க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள்  மர்மமான முறையில்  இறந்து கிடந்த 18 மயில்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு வயலின் அருகே கிடந்தநெல்மணியில் எடுத்து  விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று மயில்கள் […]

செய்தி தமிழ்நாடு

கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

  • April 13, 2023
  • 0 Comments

மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டியுடன் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனித நேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் தலைமை நிலைய செயளாலர் ஜைனுல் அமிதீன் தலைமை கழக பேச்சாளர் சமீம் கான் திமுக.மவட்ட கிழக்கு பிரதிநிதி குறிஞ்சி […]

செய்தி தமிழ்நாடு

புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைப்பு

  • April 13, 2023
  • 0 Comments

தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலைப் பள்ளியில் வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினர் […]

செய்தி தமிழ்நாடு

கனிம கடத்தலை நிறுத்துக

  • April 13, 2023
  • 0 Comments

கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கல்குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் போன்ற கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது குறித்து விவசாய சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் கனிம வளங்கள் கொள்கையை தடுக்க கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக விளங்கிவரும் கோவையிலிருந்து தினமும் ராட்சச லாரிகளில் பத்தாயிரம் யூனிட்டுக்கு […]

செய்தி தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்

  • April 13, 2023
  • 0 Comments

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் வரும் 12 ந்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்.குமார் பேசினார்.. அப்போது பேசிய அவர்,கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளதாகவும்,சுமார் ஐயாரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, […]

செய்தி தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்

  • April 13, 2023
  • 0 Comments

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் வரும் 12 ந்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்.குமார் பேசினார்.. அப்போது பேசிய அவர்,கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளதாகவும்,சுமார் ஐயாரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, […]

செய்தி தமிழ்நாடு

வீரர்களை பதம் பார்த்த காளைகள்

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள், 250 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு […]

error: Content is protected !!