புட்டினுக்கு கைது உத்தரவு – உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரமாக்கும் ரஷ்யா
ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய உத்தரவிட்டதனையடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரமாக்கி உள்ளது. டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போரானது ஓரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. உக்ரைனில் இருக்கும் குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தியதாக கூறப்படும் போர் குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக கைது உத்தரவு […]













