பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்றார்
கோவை 11-04-23 செய்தியாளர் சீனிவாசன் பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதமாக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம் அத்து மீறி பேசுவது,என வேண்டுமென்றே வேலைப்பளுவை அதிகரித்தும் கொடுத்துள்ளார். மேலும் போன் மூலமாக அதிகப்படியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் […]













