தென் அமெரிக்கா

25,000 பேரை பலியெடுத்த எரிமலை!! மீண்டும் செயல்பட துவங்கியது

  • April 19, 2023
  • 0 Comments

38 ஆண்டுகளுக்கு முன்பு 25,000 பேரை பலியெடுத்த ஆபத்தான எரிமலை மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. கொலம்பியாவின் நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, ஆபத்தான பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது, இது நில அதிர்வு செயல்பாட்டை அனுபவித்து வருகிறது, மேலும் வாரங்கள் அல்லது சில நாட்களில் புதிய வெடிப்பு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை எச்சரித்தனர். சமீபத்தில் நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலைக்கு நில அதிர்வு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது என்று கொலம்பியாவின்  அமைச்சகம் ஒரு அறிக்கை […]

தென் அமெரிக்கா

கல்லறைக்குள் இருந்து கேட்ட அழுகுரல்: திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 19, 2023
  • 0 Comments

பிரேசில் நாட்டில் கல்லறை ஒன்றில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்ட நிலையில், திறந்து பார்த்த அதிகாரிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். இந்த சம்பவத்தில், பொலிஸாரால் 36 வயதுடைய பெண் ஒருவர் கல்லறைக்குள் இருந்து மீட்கப்பட்டார். Minas Gerais மாகாணத்தை சேர்ந்த கல்லறை தோண்டும் குழுவினர் சிலர் பொலிஸாருக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளனர். அதில், புதிதாக உருவாக்கப்பட்ட கல்லறை ஒன்றில் ரத்தக்கறை காணப்பட்டுள்ளதாகவும், உள்ளே இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், தொடர்புடைய […]

தென் அமெரிக்கா

சிலியில் நபர் ஒருவருக்கு முதல் முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு!

  • April 19, 2023
  • 0 Comments

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்,பறவைகளுக்கு மட்டுமமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் காரணத்தை கண்டறியவும், நோயாளியுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை அடையாளம் காணவும் சிலி நாட்டு அரசாங்கம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது . கடந்த வாரத்தில் சிலி நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கோழி ஏற்றுமதியையும் அந்த […]

தென் அமெரிக்கா

பெரு நாட்டில் $20 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு

  • April 19, 2023
  • 0 Comments

பெருவியன் அதிகாரிகள் 2.3 டன் கொக்கெய்னைப் பீங்கான் ஓடுகள் போல மாறுவேடமிட்டு துருக்கிக்கு கடல்வழிப் பாதையில் சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தல்களுக்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர். தலைநகர் லிமாவிற்கு வெளியே பெருவின் மிகப்பெரிய துறைமுகமான எல் கால்லோவில் உள்ள கிடங்கில் போதைப்பொருள் கடத்தல் நடந்ததாக ஒரு அறிக்கையில் போலீசார் தெரிவித்தனர். “பெருவியன் துறைமுகங்களில் எங்களுக்குத் தெரிந்த முதல் சம்பவம் இதுவாகும், அதன் இறுதி இலக்கு துருக்கி. வழக்கமாக, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள […]

தென் அமெரிக்கா

அமெரிக்காவில் பரபரப்பு – பாடசாலையொன்றில் 3 சிறார்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொலை

  • April 19, 2023
  • 0 Comments

அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர் அமெரிக்கா வின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 61 வயதுடைய இருவரும் 60 வயதான ஒருவரும் உயிரிழந்ததாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 28 வயதான அவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். […]

தென் அமெரிக்கா

ஈக்வடார் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி

  • April 19, 2023
  • 0 Comments

தெற்கு ஈக்வடாரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈக்வடாரின் இடர் மேலாண்மை செயலகம் (SNGR) ஞாயிற்றுக்கிழமை இரவு அலாசியின் சிறிய சமூகத்தின் வழியாக வீசிய சேறு மற்றும் குப்பைகளின் அலையால் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஒரு பயங்கரமான சோகத்திற்கு சாட்சியாக இருக்கிறோம், என்று போக்குவரத்து மந்திரி டாரியோ ஹெர்ரேரா, தலைநகர் குய்ட்டோவிற்கு தெற்கே 317 கிமீ (197 மைல்) தொலைவில் மத்திய ஈக்வடாரில் அமைந்துள்ள […]

தென் அமெரிக்கா

ஈக்வடாரில் ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வெடிபொருட்கள்

  • April 19, 2023
  • 0 Comments

ஊடகவியலாளர்களை குறிவைத்து தபால் மூலம் வெடிபொருட்களை அனுப்பிய வழக்கு தொடர்பாக ஈக்வடார் அரசாங்கம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருந்த பென் டிரைவை கணினியுடன் இணைக்கும் போது வெடித்து சிதறியதில் ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். பின்னர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டில் உள்ள ஐந்து நிறுவனங்களுக்கு வெடிபொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தென் அமெரிக்கா

ஈக்வடாரில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – நால்வர் பலி

  • April 19, 2023
  • 0 Comments

ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவின் கடலோரப் பகுதியில் மதியம் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, குறைந்தது நான்கு பேர் இறந்தனர். அமைதியாக இருக்கவும், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்று ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ ஒரு ட்வீட்டில் கூறினார். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) 6.8 ரிக்டர் அளவில் அளவிடப்பட்ட நிலநடுக்கம், Guayas மாகாணத்தில் உள்ள பாலாவ் நகரத்திலிருந்து 10km தொலைவில் 66.4km ஆழத்தில் தாக்கியது. […]

தென் அமெரிக்கா

பெருவில் மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்பு!

  • April 19, 2023
  • 0 Comments

பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவர் தனது குழந்தையுடன் சிக்கிக் கொண்டார். இந்நிலையில் சேறும் சகதியும் அடித்து வரப்பட்டதில் குழந்தையை காப்பாற்ற முடியாமல் காஸ்டிலோ திணறிய போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர், சேற்றில் இருந்து இழுத்து குழந்தையை காப்பாற்றினார். இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

தென் அமெரிக்கா

கொலம்பியா சுரங்க விபத்தில் 11 பேர் பலி : 10 பேரை காணவில்லை!

  • April 19, 2023
  • 0 Comments

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில்  குறைந்தபட்சம் 11 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . கொலம்பியாவின்  சுதாதவ்சா பகுதியிலுள்ள சுரங்கத்தில் நேற்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இதில்   11 ஊழியர்கள் உயிரிழந்தனர். இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன்ன, மேலும் 10 ஊழியர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கான அவசர தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் துரதிஷ்டவசமான அனர்த்தம் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியுள்ளார்.  

error: Content is protected !!