உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
  • 0 Comments

டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை தன்வயப்படுத்தினார். அதன் பின்னர் டுவிட்டர் நிறுவனத்தில், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு […]

அறிந்திருக்க வேண்டியவை ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தால் சர்ச்சை

  • April 21, 2023
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. மலேசியா, காடுகளை அழிப்பதன் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தைச் சாடியிருக்கிறது. அந்தச் சட்டம் தனது செம்பனை எண்ணெய்த் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மலேசியா குறிப்பிட்டுள்ளது. காடுகளை அழித்த நிலத்திலிருந்து விளையும் பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்குள் எண்ணெய் வித்துகளின் சந்தையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மலேசியத் துணைப் பிரதமர் ஃபதில்லா யூசஃப் கூறினார். புதிய சட்டம், மலேசியாவின் சிறிய விவசாயிகளையே […]

இலங்கை

யாழில் ஆசிரியரின் மோசமான செயல் – மாணவி எடுத்த தீர்மானம்

  • April 21, 2023
  • 0 Comments

யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிகள் சிலரைப் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பெற்றோரும் அதிபரிடம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வாகனம் ஒன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 21, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 724 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் பயணித்த வாகனம் ஒன்றினை சுங்கவரித்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இது சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு போதைப்பொருள் இதுவென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Guibeville (Essonne) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. N20 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சந்தேகத்து இடமான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர். வாகனத்துக்குள் 724 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர். 20 வயது மதிக்கத்தக்க சாரதி சம்பவ […]

இலங்கை

இலங்கையில் மருத்துவமனையில் முடங்கிய முக்கிய சேவைகள்

  • April 21, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, மற்றுமொரு சம்பவம் எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் பதிவாகியுள்ளது. இரத்தினபுரி மட்டுமன்றி ஹஇலங்கையில் மருத்துவமனையில் முடங்கிய முக்கிய சேவைகள் இலங்கையில் தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, மற்றுமொரு சம்பவம் எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் பதிவாகியுள்ளது. இரத்தினபுரி மட்டுமன்றி ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகலை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருவதால் இது மிகவும் பிரபலமான […]

இலங்கை செய்தி

கோவிட் தொற்றால் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மரணம் பதிவானது

  • April 20, 2023
  • 0 Comments

கோவிட் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்தார். அவருக்கு  கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது ஏப்ரல் 15 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. அவர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தொற்றின் […]

ஐரோப்பா செய்தி

பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு நிதியுதவி செய்த சுந்தர் நாகராஜன் லண்டனில் கைது

  • April 20, 2023
  • 0 Comments

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 66 வயதான இந்திய குடிமகன் சுந்தர் நாகராஜன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பிரிட்டிஷ் பொலிசார் தெரிவித்தனர். சுந்தர் நாகராஜன், இன்று மதியம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக, ஒப்படைப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார் என்று பெருநகர காவல்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தேசிய ஒப்படைப்பு பிரிவின் அதிகாரிகள் – சர்வதேச கைது வாரண்டின் அடிப்படையில்  மேற்கு […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் சேலையுடன் மாரத்தான் ஓடிய பெண்

  • April 20, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சேலை அணிந்தபடி கலந்துகொண்ட இந்தியப் பெண் ஒருவர் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளார். 41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்ற  மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டார். இந்த போட்டியில் வித்தியசமான முறையில் சேலை அணிந்தபடி நான்கு மணி 50 நிமிடங்கள்,  ஓடி மதுஸ்மிதா ஓட்டப்பந்தயத்தை முடித்தார். அவர் ஓடிய தூரம் 42.5 கிலோமீற்றர்கள் ஆகும். சேலையுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட மதுஸ்மிதாவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் இரண்டு கார்கள் மோதியதில் பாதசாரி பலி

  • April 20, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் மத்திய கடற்கரை நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை முறையாக அடையாளம் காணப்படாத பாதசாரி தனது ஐம்பது வயதுடையவர் மற்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வியாழன் இரவு 7.30 மணிக்கு முன்னதாக, வயோங்கிற்கு அருகிலுள்ள கன்வால் என்ற இடத்தில் பசிபிக் நெடுஞ்சாலையில் அவர் தாக்கப்பட்டார். பாதசாரி ஒருவர் தாக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவசர சேவைகள் பதிலளித்ததாக பொலிசார் தெரிவித்தனர். முதலில் பதிலளித்தவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார், […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஏரியில் மிதந்த இந்திய மென்பொறியிலாளரின் சடலம்

  • April 20, 2023
  • 0 Comments

ஏப்ரல் 9 ஆம் திகதி காணாமல் போன 30 வயதான இந்திய-அமெரிக்க மென்பொறியிலாளரின் சடலம் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சர்ச்சில் ஏரியில் ஒரு சடலம் தண்ணீரில் காணப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட அதிகாரிகளால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கை செவ்வாயன்று தெரிவித்துள்ளது. அங்கித் பாகாய் என்பவர் கடைசியாக ஏப்ரல் 9 ஆம் தினதி காலை 11.30 மணியளவில் மைல்ஸ்டோன் பிளாசாவுக்கு அருகிலுள்ள ஒரு சிகிச்சை மையத்திலிருந்து வெளியேறியபோது காணப்பட்டார். […]

error: Content is protected !!