மத்திய கிழக்கு

கென்யாவில் கொடூரம்; குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு!

  • May 15, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என கடந்த மாதம் பொலிஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர். இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது பொலிஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட தேடலில் இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் […]

ஆசியா

மலேசியாவில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாகக் கூறி மோசடி : விசாரணைகள் ஆரம்பம்!

  • May 15, 2023
  • 0 Comments

சில ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து பிறகு அவர்களை வேலையின்றி தவிக்கவிடும் சம்பவங்கள் மலேசியாவில் அரங்கேறி வருகின்ற நிலையில், இது குறித்து அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி  தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடியேறிகள் மலேசியாவில் வேலையின்றித் தவிப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் சென்ற வாரம் தகவல் வெளியிட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலோர் பங்ளாதேஷையும் நேப்பாளத்தையும் சேர்ந்தவர்களாவர்.  அதிகமான தொகையை ஆட்சேர்ப்புக் கட்டணமாகச் செலுத்தி அவர்கள் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்பே குறித்த தகவலை […]

ஆசியா

இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது

  • May 15, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம் இன்று முன்பிணை வழங்கியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது. இவ்வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக லாகூர் மேல் நீதிமன்றத்தில் புஷ்ரா பீபி முன்பிணை கோரியிருந்தார். இதே வழக்கிலேயே இம்ரான் கான் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புஷ்ரா பீபியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் மே 23 ஆம் திகதிவரை அவருக்கு […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க இங்கிலாந்து உறுதி

  • May 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக மேற்கத்திய தலைவர்களை சமீப நாட்களாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்து வருகிறார். தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பதற்காக, ஜெலென்ஸ்கி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டரில், எனது நண்பர் திரு ரிஷி சுனக்கைச் சந்தித்து, கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனிடையே ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக கடந்த […]

ஐரோப்பா

மேற்கு ஸ்லோவாக்கியாவின் நெடுச்சாலையில் விபத்து : 37 பேர் காயம்!

  • May 15, 2023
  • 0 Comments

மேற்கு ஸ்லோவாக்கியாவில் பேருந்தொன்றுடன் டிரக் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில்,  37 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து ஸ்லோவாக் தலைநகர் பிராட்டிஸ்லாவாவையும்,  அண்டை நாடான செக் குடியரசுடன் இணைக்கும் D2 நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சாலை சிறிது நேரத்திற்கு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. காயங்களின் தன்மை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை

மூன்று மாகாண ஆளுநர்களை பதவிநீக்கினார் ஜனாதிபதி!

  • May 15, 2023
  • 0 Comments

மூன்று மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (மே 15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால் […]

மத்திய கிழக்கு

40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி… ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டு கொன்ற மக்கள்

  • May 15, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே கஜியாடு கவுன்டி பகுதிக்கு உட்பட்ட அம்போசெலி உயிர்சூழல் பகுதி அமைந்து உள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கென்யாவின் தென்பகுதியில் அமைந்த இந்த பகுதியில் வசித்து வந்த 11 சிங்கங்கள் வரை கடந்த வாரத்தில் கொல்லப்பட்டு உள்ளன. அவற்றில் 6 சிங்கங்கள் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டு உள்ளன என அந்நாட்டு வனத்துறை தெரிவிக்கின்றது. இது முன்னெப்போதும் இல்லாத […]

உலகம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு ஊழியருக்கு சிறப்பு வாய்ப்பினை வழங்கிய இண்டிகோ நிறுவனம் : வைரலாகும் காணொலி!

  • May 15, 2023
  • 0 Comments

அன்னையர் தினத்தை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சிறப்பு வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதாவது தங்கள் நிறுவனத்தில் பணிப்புரியும் தாய் மற்றும் மகள் இருவரும் ஒரு விமானத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இது சம்பந்தமான காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த காணொலியில்,  நபிரா சஷ்மி என்ற பெண் சிப்பந்தி முதலில் தன்னை  அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பின்னர் தம் தாயாரை அறிமுகப்படுத்துகிறார். ஒரே விமானத்தில் தன் சக பணியாளராக விமானப் பணிப்பெண்ணுக்கான சீருடையில் தம் […]

வட அமெரிக்கா

இரு பெண்களின் சடலங்களை மீட்க தேவைப்படும் 184 மில்லியன் டொலர்!

  • May 15, 2023
  • 0 Comments

கனடாவில் இரண்டு பெண்களின் சடலங்களை மீட்பதற்கு 184 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு பழங்குடியின பெண்களின் சடலங்களை மீட்பதற்கு இவ்வாறு பாரிய தொகை தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வின்னிபிக் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு ஒன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது.பியே கிறீன் குப்பை மேட்டிலிருந்து சடலங்களை மீட்பது பாரிய செலவு மற்றும் சவால் மிக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குப்பை மேட்டில் காணப்படும் இரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் வெடித்துச் சிதறும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சடலங்களை மீட்பதற்கு குறைந்தபட்சம் மூன்று […]

இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

  • May 15, 2023
  • 0 Comments

சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணியில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களை அடுத்து, ஜனாதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், நாட்டின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தனியான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சட்ட அமைப்பை தயாரிக்கும் போது […]

error: Content is protected !!