சிங்கப்பூரில் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அங்குள்ள பண்ணைகளில் உற்பத்தி 20 சதவீதம் குறைந்திருக்கிறது. பருநிலை மாற்றத்தால் இங்கு மோசமான வானிலை தொடரும் என்பதால் அது சிங்கப்பூரின் உணவு விநியோகத்திலும் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள கூறுகின்றனர். சிங்கப்பூரின் சில பகுதிகளில் வெப்பம் இந்த மாதம் 37 பாகை செல்சியஸைத் தொட்டது. அதனால் ஆடுகள் பால் கொடுப்பது 15 சதவீதம் குறைந்தது. அதே வேளை குளிர்ந்த சூழலில் பராமரிக்கப்பட்ட ஆடுகளுக்குஊட்டச்சத்துகள் கலந்த […]













