ஹொங்கொங்கில் பரபரப்பு – பெண்களை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் செய்த கொடூரம்
ஹொங்கொங் கடைதொகுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை இரண்டு பெண்களை நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வந்த பொலிஸாரால் கத்தியால் குத்திய நபர் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. டைமண்ட் ஹில்லில் உள்ள பிளாசா ஹொலிவுட் கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களில் இந்த சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் நபர் ஒருவர், பெண்களை பின்னாலிருந்து நெருங்குவதைக் காணொளியில் பார்க்க முடிந்துள்ளது. ஒரு பெண்ணை […]













