இந்தியா

யூடியூப் ஊடாக ரூ.41 லட்சம் மோசடி! பொலிசார் அதிரடி நடவடிக்கை

யூடியூப் சேனல் மூலம் முதலீடு செய்யக்கோரி சுமார் ஒன்றரை கோடி வரை மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). அவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா (38). ஆகிய இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக […]

ஐரோப்பா

உடலுறவு போட்டி தொடர்பில் சுவீடன் வெளியிட்டுள்ள தகவல்

  • June 6, 2023
  • 0 Comments

சுவீடன் ஜூன் மாதம் முதல் ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தபோவதாக பல தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. ஆறு வாரங்கள் நடைபெறும் இந்த போட்டி ஜூன் 8 ஆம் திகதி கோதன்பர்க்கில் நடைபெறும், மேலும் ஸ்வீடிஷ் செக்ஸ் கூட்டமைப்பு வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரைலாகி வந்தாலும், இது தொடர்பில் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிக்கையும் அந்நாட்டில் இருந்து வெளியாகவில்லை என்பதால் இந்த செய்து பொய்யான ஒரு தகவல் என தெரியவந்துள்ளது. செக்ஸ் சாம்பியன்ஷிப் […]

இலங்கை

மாணவர்களின் மின்னஞ்சல் கணக்குகளுக்கு பெற்றோரின் தரவை கொடுக்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை அமைக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் தரவுகளை வழங்குவதன் மூலம் பிள்ளைகள் எந்தவொரு இணையத்தளத்தையும் அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் பொலிஸ் குற்றப்பிரிவின் உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது. இதன்படி, பிள்ளைகளின் சரியான வயதை சேர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சரியான வயதை உள்ளிடுவதால், இணையதள அமைப்பே குழந்தைகளின் […]

ஐரோப்பா

வேல்ஸில் வேலைநிறுத்தத்தை அறிவித்த செவிலியர்கள்!

  • June 6, 2023
  • 0 Comments

வேல்ஸில் உள்ள செவிலியர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு குறித்த பிரச்சினைகளால் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றும் (06) மற்றும் ஏழாம் திகதிகளில் ஊழியர்கள் வெளிநப்பு செய்துள்ளதாக  ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் தெரிவித்துள்ளது. இருப்பினும்,   புற்றுநோய் சிகிச்சை, தீவிர சிகிச்சை மற்றும் சில குழந்தைகள் சேவைகளை முன்னெடுக்க தொழிற்சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்கள் மே மாதம் வெல்ஷ் அரசாங்கத்தின் திருத்தப்பட்ட ஊதிய சலுகையை நிராகரித்த பின்னர் இந்த வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகை புரட்டிப் போடும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! ஆச்சரியத்தில் வல்லுநர்கள்

உலக அளவில் பிரபலம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். Mac என்ற கம்ப்யூட்டர், ஐ போன் என்ற தொடுதிரை அம்சம் கொண்ட செல்போன், ஐ பாட் என்று பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி, டிஜிட்டல் யுகத்தில், பெரிய புரட்சியே, அந்த நிறுவனம் செய்திருந்தது. இவ்வாறு ஒவ்வொரு முறையும், புதிய நவீன படைப்புகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் ஆப்பிள் நிறுவனம், தற்போது இன்னொரு வித்தியாசமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதாவது, Virtual Reality அம்சம் கொண்ட ஹெட்செட் […]

வட அமெரிக்கா

ஹைதி நாட்டில் தொடர் கனமழை ; 42பேர் பலி, 11 பேர் மாயம்

  • June 6, 2023
  • 0 Comments

ஹைதி நாட்டில் கும்பல், கும்பலாக வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல், அரசியல் தோல்வி மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், திடீரென ஏற்பட்டு உள்ள தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிக்கி 42 பேர் வரை பலியாகி உள்ளனர். 11 பேரை காணவில்லை. இதுபற்றி ஐ.நா. அமைப்பு வெளியிட்ட செய்தியில், […]

பொழுதுபோக்கு

இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பயோபிக் படம் தொடர்பில் வெளியான தகவல்

கல்பனா சாவ்லாவின் பயோபிக் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது இந்நிலையில் மறைந்த இந்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்று (Biopic) படத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கல்பனா சாவ்லாவின் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார் என்றும், ஏஆர் ரஹ்மான் மற்றும் விக்ரம் மாண்ட்ரோஸ் படத்திற்கு இசையமைக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. RSVP-யின் கீழ் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் […]

இலங்கை

மாணவர்களுக்கு மின்னஞ்சல் குறித்து குற்றப்புலனாய்வினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • June 6, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவர்கள் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும் போது தமது சரியான வயதைக் குறிப்பிட வேண்டும், அத்துடன் தமது பெற்றோரின் தகவல்களை வழங்கக் கூடாது எனவும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாடுகள் தற்போது அதிகமாக இருப்பதால் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசியைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே கைத்தொலைபேசிகளை வழங்கும் போது மின்னஞ்சல் கணக்குகளைத் திறக்கும் போது பெற்றோரின் […]

இலங்கை

மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்!

  • June 6, 2023
  • 0 Comments

மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி  ஜூன் மாதம் 15 ஆம் திகதி 2023 முதல் 60 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்கவும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மருந்துகளின் விலையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (ஜூன் 06) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைக்காலமாக கணிசமான அளவில் அதிகரித்ததன் […]

உலகம்

பாடசாலையை விற்க முயன்ற மாணவர்கள்: இணையத்தில் வைரலாகும் விளம்பரம்

மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும். அதை நிரூபிப்பது போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர். அதனை ஒருவர் ஸ்கிரிஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அதில், இது நல்ல பகுதி நேர சிறைச்சாலை. இதில் இருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்சினை இருக்கிறது. ஆனால் இங்கு நல்ல சமையல் […]

error: Content is protected !!