உகாண்டா பாடசாலைத் தாக்குதல்: டஜன் கணக்கான மாணவர்கள் கொன்று குவிப்பு
மேற்கு உகாண்டாவில் உள்ள ஒரு பாடசாலையில் இஸ்லாமிய அரசு குழுவுடன் (IS) தொடர்புடைய கிளர்ச்சியாளர்களால் கிட்டத்தட்ட 40 மாணவர்கள் கொல்லப்பட்டனர். Mpondwe இல் உள்ள Lhubiriha மேல்நிலைப் பாடசாலையில் தாக்குதலுக்குப் பிறகு மேலும் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். வெள்ளிக்கிழமை சுமார் 23:30 மணிக்கு (20:30 GMT) ஐந்து தீவிரவாதிகள், மாணவர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதிகளுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தினர். காங்கோ ஜனநாயகக் குடியரசை (DRC) தளமாகக் கொண்ட கூட்டணி ஜனநாயகப் படைகள் (ADF) குற்றம் […]













