இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்குவதாக உறுதி: பிரித்தானியா
‘திட்வாஹ் சூறாவளி’ (Cyclone Ditwah) காரணமாக ஏற்பட்ட அழிவிலிருந்து இலங்கை மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானியா (BRITISH – UK) அவசர மனிதாபிமான உதவித்தொகையாக $890,000 (சுமார் £675,000) நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த உதவி பின்வரும் அமைப்புகளுடன் இணைந்து வழங்கப்படும்: செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை (United Nations in Sri Lanka) உள்ளூர் பங்காளர்கள் (Local partners) இந்த நிதியானது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரப் பொருட்கள் […]













