பிரபல பிரேசில் கால்பந்து வீரருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். இவர் பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி ஒன்றை அமைத்துள்ளார். இதற்கான பணிகள் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, செயற்கை ஏரி அமைப்பதற்கு பிரேசில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறாதது, நதி நீரை மடைமாற்றி சேகரித்தது, நிலத்தை வெட்டியது போன்ற விதிமீறல்களில் அவர் ஈடுபட்டார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]













