புனித குர்ஆன் எரிப்பு: ஐநா மனித உரிமைகள் பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்
புனித குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது. பாகிஸ்தானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிற நாடுகளும் கூட்டாக இந்தக் கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தன இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 28 நாடுகளும், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 7 நாடுகள் வாக்கெடுப்பில் […]













