ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரவுள்ள புதிய சட்டம் – மக்களிடம் விசேட கோரிக்கை
ஆஸ்திரேலியாவில், சைபர் குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் மீட்கும் தொகையை செலுத்த வேண்டாம் என முதல் சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏர் மார்ஷல் டேரன் கோல்டி அழைப்பு விடுத்துள்ளார். அண்மைக்கால வரலாற்றில் கப்பம் செலுத்தப்பட்ட போதிலும் திருடப்பட்ட தரவுகள் பகிரங்கப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏர் மார்ஷல் டேரன் கோல்டி இக்கி 2023-30 காலப்பகுதியில் புதிய இணைய பாதுகாப்பு உத்தியை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும், அதற்கேற்ப ஆஸ்திரேலியாவில் பல இணைய சட்டங்களில் மாற்றங்கள் இருக்கலாம் […]













