பிரபல கேரள திருநங்கை தம்பதியர் ஐகோர்ட்டில் வழக்கு! குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரபல திருநங்கைகளான ஜியா பவால் மற்றும் ஜஹாத். இவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்கள். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பெப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்த ஜகாத் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்தார். இதை ஜியா பவல் அறிவித்தார். ஆனால் அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இவர்களுக்கு […]













